க்ரைம்
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
News365 -
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...
ரூ.54,000 மதிப்பிலான தலா 45 வேட்டிகள், சட்டைகள், சேலைகள் பறிமுதல் – பறக்கும் படையினர் அதிரடி
News365 -
வாக்காளர்களுக்கு வேட்டி, சட்டை மற்றும் சேலைகள் விநியோகம் செய்வதாக தகவல் அறிந்த,...
குஜராத்தில் பயங்கரம்: மத்திய அமைச்சக லோகோவுடன் கள்ள நோட்டு கடத்திய ‘யோகா சாமியார்’ கைது!
News365 -
அகமதாபாத்: குஜராத்தில் யோகா சாமியார் என்ற போர்வையில் சுமார் 2.9 கோடி...
மது பாட்டிலால் குத்தி கொலை – போலீசார் விசாரணை
அம்பத்தூர் இரயில் நிலையம் அருகே மது பாட்டிலில் குத்தி ஒருவர் கொலை - அப்பகுதியில் பரபரப்புஅம்பத்தூர் சம்தாரியா நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் /43 .இவர் பட்டரவாக்கம் பகுதியில் தனியார் இரும்பு ஆலையில் பணிபுரிந்து வருகிறார். பணியை முடித்து விட்டு...
மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட மூவர் கைது. இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.
சென்னை அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் அவ்வப்போது இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை சீறிப்பாயும் வகையில் அதிவேகமாக இயக்கியும், அதிவேகமாக பயணித்து வாகனத்தின் முன்பக்க சக்கரத்தையும், அதற்கு பிறகு பின்பக்க...
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார்!
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் போலீஸ் காவலில் விசாரிக்க கருக்கா வினோத்தை என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு பிரபல ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசிய...
பொன்னேரியில் கள்ளக்காதலனை கூலிப்படையை ஏவி கொலை செய்த பாசக்கார கள்ளக்காதலி கைது.
பொன்னேரியில் கள்ளக்காதலனை கூலிப்படையை ஏவி கொலை செய்த பாசக்கார கள்ளக்காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பாலாஜி நகரை சேர்ந்தவர் கோபி என்கிற கோபாலகிருஷ்ணன் (27). திருமணமாகாத இவர் கூரியர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் அண்மை காலமாக...
பேக்கரி கடை பெண் உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி மாமூல் வசூலித்த ரவுடிகள் கைது!
சுங்குவார்சத்திரம் அருகே பேக்கரி கடை பெண் உரிமையாளரிடம் ரவுடி கும்பல் கத்தியை காட்டி மிரட்டி மாமூல் வசூலித்த வழக்கில் இருவரை சுங்குவார்சத்திரம் போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரம் தெருவை சேர்ந்தவர் மயில்வேல் ( வயது...
அம்பத்தூரில் கஞ்சா வளர்த்த 3 பேரை காவல் நிலையத்தில் தீவிர விசாரணை
அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா செடி வளர்த்ததாக 3 பேரை காவல் நிலையம் அழைத்துவந்து தீவிர விசாரணை நடைபெற்றது.அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முகப்பேர் ரெட்டியார் தெருவில் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு ரகசிய...
17 வயது சிறுவன் அடித்துக் கொலையா??- மணலி போலீசார் விசாரணை
பன்றி திருடியதாக 17 வயது சிறுவனை அழைத்துச் சென்ற இளைஞர்கள்-சிறுவன் சடலமாக மீட்பு - போலீசார் விசாரணை
சென்னை மணலி சின்ன மாத்தூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் - தேவியின் மகன் சஞ்சய் ( 17).இவன் ஐந்தாவது வகுப்பு மட்டுமே...
உடன் பணி புரியும் பெண்னை மிரட்டிய ஊழியர் கைது
வீட்டில் இருந்தே (Work from home) பணி புரியும் பெண்ணின் ஆபாசமான வீடியோ மற்றும் புகைப்படகளை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய சென்னையில் இயங்கி வரும் தனியார் கம்பெனி ஊழியரை ஆவடி காவல் ஆணையரக சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.சென்னையில் உள்ள...
இரும்பு கழிவுகளை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் மோசடி செய்த இருவர் கைது!
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிரபல தனியார் தொழிற்சாலையில் இரும்பு கழிவுகளை குறைந்த விலைக்கு பெற்று தருவதாக 25 லட்சம் மோசடி செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சென்னை வானகரம் பகுதியை சேர்ந்தவர் வினோத். தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து...
பகலில் கூலி வேலை! இரவில் திருட்டு!! –
திருப்பூரில் தங்கி அண்டை மாவட்டங்களில் கை வரிசை காட்டிய பலே கொள்ளையனை கூட்டாளிகளுடன் அலேக்காக கைது செய்த ஈரோடு போலீஸ்.ஈரோடு நகரில் பல்வேறு பகுதிகளில் 7 கொள்ளை வழக்கில் தொடர்புடைய நான்கு பேரை ஈரோடு தாலுகா போலீசார் கைது செய்து,...
━ popular
இந்தியா
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி...
