தமிழ்நாடு

வாக்குச்சாவடிக்குள் போலீசார் நுழையத் தடை – தமிழக டிஜிபி கடும் எச்சரிக்கை

தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான விதிமுறைகளை மிகவும் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு...

2026 தேர்தல்: தமிழ்நாட்டில் பிற்பகல் 3மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகின

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பிற்பகல் 3...

2026 தேர்தல்: நண்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 56.81% வாக்குகள் பதிவு

தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தோ்தல் நடைபெற்று வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல்...

2026 தேர்தல்: நமது வாக்கு, நமது உரிமை, ஜனநாயகம் காப்பது நம் கடமை – விஜய்

2026 சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.இதுகுறித்து, தமிழக வெற்றிகழகத்...

அதிமுக எம்.பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது- ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

அதிமுக எம்.பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது- ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு 2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை பொதுத் தேர்தலில், தேனி தொகுதியில்...

உதவி பேராசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம்- அன்புமணி ராமதாஸ்

உதவி பேராசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம்- அன்புமணி ராமதாஸ் உதவி பேராசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம், ஆண்டுக்கு இருமுறை மாநிலத் தகுதித் தேர்வை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி...

மேகதாது அணை கட்ட தமிழகம் இடம் தராது- துரைமுருகன்

மேகதாது அணை கட்ட தமிழகம் இடம் தராது- துரைமுருகன் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு ஒருபோதும் உடன்படாது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.டெல்லியில் நேற்று (ஜூலை 05) காலை 11.00 மணிக்கு மத்திய ஜல்சக்தித்...

மு.க.ஸ்டாலினுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரிவதில்லை- எடப்பாடி பழனிசாமி

மு.க.ஸ்டாலினுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரிவதில்லை- எடப்பாடி பழனிசாமி விடியா அரசின் பொம்மை முதலமைச்சருக்கு, நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரிவதில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதான எதிர்க்கட்சியான...

காய்கறி விலை உயர்வு- ஒன்றிய அரசு தலையிட வேண்டும்: அமைச்சர் பெரியகருப்பன்

காய்கறி விலை உயர்வு- ஒன்றிய அரசு தலையிட வேண்டும்: அமைச்சர் பெரியகருப்பன் சென்னை தலைமை செயலகத்தில் கூட்டுறவு சந்தை செயலியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கிவைத்தார். பொதுமக்கள் இருக்கும் இருப்பிடங்களுக்கே பொருட்கள் சென்றுசேர கூட்டுறவு சந்தை செயலி உருவாக்கப்பட்டுள்ளது.நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய...

வெள்ளத்தில் மிதக்கும் புதுச்சேரி- தவிக்கும் மக்கள்

வெள்ளத்தில் மிதக்கும் புதுச்சேரி- தவிக்கும் மக்கள் புதுச்சேரி ஆட்சிப் பகுதியான மாஹேவில் தொடர் மழையால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. புதுச்சேரி பிராந்தியம் மாஹே கேரள மாநிலம் கண்ணூர் பக்கத்தில் உள்ளது. கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மாஹே,...

ராமேஸ்வரத்தில் திடீரென 100 மீட்டர் உள்வாங்கிய கடல்

ராமேஸ்வரத்தில் திடீரென 100 மீட்டர் உள்வாங்கிய கடல் ராமேஸ்வரத்தில் திடீரென 100 மீட்டருக்கு கடல் உள்வாங்கியதால், நாட்டு படகுகள் தரைதட்டி நிற்கின்றன.ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளிலும், 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்....

அண்ணாமலை தலைமையில் திருமணம்- அதிமுக நிர்வாகி நீக்கம்

அண்ணாமலை தலைமையில் திருமணம்- அதிமுக நிர்வாகி நீக்கம் விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவை செயலாளர் முரளியை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்;...

ஆளுநர் தொடர்ந்து அரசியல் செய்து வருகிறார் – அமைச்சர் பொன்முடி

ஆளுநர் தொடர்ந்து அரசியல் செய்து வருகிறார் - அமைச்சர் பொன்முடி பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவுக்கு 3 உறுப்பினர்களை அறிவித்த பிறகும் அதை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுப்பதாக அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “சிண்டிகேட் பற்றி...

தமிழ்நாட்டில் நடப்பது போன்றதொரு ஆட்சி இந்திய நாட்டுக்கு தேவை- மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் நடப்பது போன்றதொரு ஆட்சி இந்திய நாட்டுக்கு தேவை- மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு துன்பம் கொடுக்கும் ஆட்சி பாஜக ஆட்சி என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ ஏற்கனவே நாட்டில் 2...

━ popular

2026 தேர்தல் – SIRக்கு பின்பு நடந்த தேர்தலில் 85.06% வாக்குகள் பதிவு…

தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து முதல்முறையாக வாக்குப்பதிவு 85.06% சதவீதத்தை எட்டி உள்ளது.தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக...