- Advertisement -
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாட வினாத்தாளில், ஒரு மதிப்பெண் வினாவில் குளறுபடி. மாணவர்கள் அந்த கேள்வியை அட்டென்ட் செய்திருந்தால் போனஸாக ஓரு மதிப்பெண் வழங்க உள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் வினாத்தால் திருத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வினாத்தாளில் குளறுபடி உள்ளதாகவும், அதற்கு ஒரு போனஸ் மதிப்பெண் வழங்க இருப்தாக தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. சமூக அறிவியல் பாட வினாத்தாளில், ஒரு மதிப்பெண் வினாவில், 4-வது கேள்வியின் இரண்டு வாக்கியங்கள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன. இந்த கேள்வியை மாணவர் அட்டென்ட் செய்திருந்தால் ஓரு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போலி ரூ.500 நோட்டுகளை அடையாளம் காண்பது எப்படி? – மத்திய அரசு அறிவுறுத்தல்