spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிஆவடி மாநகராட்சியில் 78வது சுதந்திர தினம் கொண்டாட்டம்: மேயர் உதயகுமார் கொடி ஏற்றம்

ஆவடி மாநகராட்சியில் 78வது சுதந்திர தினம் கொண்டாட்டம்: மேயர் உதயகுமார் கொடி ஏற்றம்

-

- Advertisement -

 

ஆவடி மாநகராட்சியில் 78வது சுதந்திர தினம் கொண்டாடம்: மேயர் உதயகுமார் கொடி ஏற்றம்

we-r-hiring

ஆவடி மாநகராட்சியில் மேயர் உதயகுமார் தேசிய கொடி ஏற்றினார்.

ஆவடி மாநகராட்சியில் மேயர் உதயகுமார் தேசிய கொடி ஏற்றினார்ஆவடி மாநகராட்சியில் 78வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

78வது சுதந்திர தினம்.. சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆணையர் கந்தசாமி ஐஏஎஸ் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆவடி மேயர் கு.உதயகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் இதில் மாநகராட்சி மண்டலகுழு தலைவர்கள் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆவடி மாநகராட்சியில் 78வது சுதந்திர தினம் கொண்டாடம்: மேயர் உதயகுமார் கொடி ஏற்றம்

 

மேலும் தனியார் பள்ளி மாணவர்களின் இசை நிகழ்ச்சி அணிவகுப்பு மரியாதை செய்யப்பட்டது.

ஆவடி மாநகராட்சியில் 78வது சுதந்திர தினம் கொண்டாடம்: மேயர் உதயகுமார் கொடி ஏற்றம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகம் முழுவதும் தேசிய கொடிகளால் கண் கவர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ