லைஃப்ஸ்டைல்

யுபிஐ (UPI) கட்டண விதிமுறைகளில் மாற்றம்?: சாதாரண மக்களுக்கு இலவசம்… பெரிய வணிகர்களுக்கு மட்டும் புதிய நிபந்தனை!

இந்தியாவில் அன்றாட நிதிப் பரிவர்த்தனைகளில் பிரதான அங்கமாக மாறியுள்ள யுபிஐ (UPI)...

கஷ்டப்பட்டுச் சேர்த்த பணம் குடும்பத்துக்குச் சேருமா?: Nominee, Will மட்டும் போதாது… ‘Financial Inventory’ ஏன் அவசியம்?

குடும்பத் தலைவர்கள் மற்றும் சம்பாதிக்கும் நபர்கள் தங்களது வங்கிக் கணக்குகள் மற்றும்...

இனி குழி விழுந்த சாலைகளுக்குக் கவலையில்லை… புகார்களை எளிதாக தெரிவிக்க ‘நம்ம சாலை’ செயலி அறிமுகம்!

தமிழ்நாட்டில் சேதமடைந்து காணப்படும் சாலைகளைச் சீரமைத்து மேம்படுத்தும் வகையில், பொதுமக்கள் நேரடியாக...

“நாங்க தான் கெத்து!” – ஜூலை மாத விற்பனையில் சாதனை படைத்த டாடா… ‘பஞ்ச்’ காரின் சீக்ரெட் என்ன?

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம்,...

ஒரு மாதம் டீ குடிப்பதை நிறுத்தினால் இவ்வளவு நன்மைகளா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க…

டீ குடிக்கும் பழக்கம் உள்ளவா்களாக நீங்கள் உடனடியாக அதை நிறுத்தினால் பல்வேறு நன்மைகளை பெறலாம்.டீயின் சுவைக்கு பலரும் அடிமையாகிவிடுகின்றனா். ஒரு சிலா் மூன்று வேளை மட்டுமல்லாமல், நினைத்த நேரத்தில் டீ குடிக்கும் பழக்கம் உடையவா்களாக உள்ளனா். இன்னும் பலா் டீ...

கொடுக்காய்ப்புளியின் மருத்துவ ரகசியங்கள்!

கொடுக்காய்ப்புளியின் மருத்துவ ரகசியங்கள் குறித்து பார்ப்போம்.கொடுக்காய்ப்புளியில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளது. இதில் வைட்டமின் சி, பி1, பி2, பி3, புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம் என பல சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இதில் உள்ள...

நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி பிடிக்குமா?

நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி பிடிக்குமா? என்ற சந்தேகத்தில்  பெரும்பாலோனோா் அதனை சாப்பிடாமல் தவிப்பதுண்டு. அந்த சந்தேகத்திற்கான தீா்வை இங்கே காணலாம்.நெல்லிக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கிறது. உடம்பில் இருக்கிற ரணங்களை சீக்கிரமாக ஆற்றக்கூடிய தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு. வயிற்றுப்...

தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் சாப்பிட்டால் இவ்வளவு பயன்கள் கிடைக்குமா?

தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்.நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. இது தவிர இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், ஆன்ட்டி ஆக்சிடென்ட்களும் நிறைந்துள்ளது.அடுத்தது தேன் என்பது இயற்கையாகவே இனிப்பு சுவையுடையது. இது பாக்டீரியா எதிர்ப்பு,...

மீன் சாப்பிடுவதால் மன அழுத்தம் குறையுமா?

மீன் சாப்பிடுவதால் மன அழுத்தம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.மீன்களில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது மன அழுத்தத்தை குறைப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளையின்...

குழந்தை பாக்கியத்திற்காக ஏங்குபவரா நீங்கள்? இதை மட்டும் செய்யுங்க…

குழந்தை பாக்கியம் என்பது இறைவன் கொடுக்கும் வரம் என்றே கூறுவாா்கள். ஒரு பெண் தாயாகும் போது தான் அவளது வாழ்க்கை முழுமையடைகிறது. பெண்மைக்கான மதிப்பு கூடுகிறது என்பார்கள். அப்படி உயர்வாக சொல்லப்படும் தாய்மை வரம் அனைவருக்கும் எளிதில் கிடைத்து விடுவதில்லை....

சிறு மாற்றம்…பெரிய சேமிப்பு…கரண்ட் பில்லை குறைக்க உதவும் 7 எளிய வழிமுறைகள்..!

பல குடும்பங்களில் மின்சார கட்டணம் பெரும் சுமையாக மாறியுள்ளது. நமது அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் மின்சார பயன்பாட்டில் சிறு மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் மின் கட்டணத்தை குறைத்து நமது சேமிப்பை உயர்த்த இது வழிவகுக்கிறது.வெப்பம் அதிகரிக்கும் இக்காலத்தில், வீட்டு மின்சார...

மாதவிடாயின் போது ஏற்படும் குமட்டலுக்கு இயற்கையான தீர்வுகள்!

மாதவிடாயின் போது ஏற்படும் குமட்டலுக்கு இயற்கையான தீர்வுகள்.பல பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் குமட்டல் ஏற்படுவது பொதுவான அறிகுறியாகும். அதாவது இது ஹார்மோன்கள் மாற்றத்தினாலும், கருப்பை சுருக்கங்களாலும், ரத்த அழுத்தம் குறைவதாலும் ஏற்படுகிறது. இதை இயற்கையாக சில வழிகளின் மூலம் சரி...

குப்புறப்படுத்து தூங்குபவா்களா நீங்கள்..? இனி அந்த தவறை செய்யாதீர்கள்.

உங்களுக்கு குப்புறப்படுத்து தூங்கும் பழக்கம் உள்ளதா? இனி அந்த தவறை செய்யாதீா்கள். அதனால் கழுத்து வலி, முதுகு வலி போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.நீங்கள் குப்புறப் படுக்கும்போது, ​​உங்கள் தலையை ஒரு பக்கமாகத் திருப்ப வேண்டும். நீங்கள் அதை அப்படித்...

கல்லீரலின் பாதுகாவலன் பப்பாளி!

பப்பாளி என்பது ஆரோக்கியமான பழ வகையாகும். இது செரிமானத்தை மேம்படுத்தி கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. அதாவது கல்லீரல் வீக்கம் ஏற்பட்டிருக்கும் போது பப்பாளி ஒரு இயற்கை நிவாரணியாக பயன்படுகிறது.மதுபானம் அருந்துவதாலும், அதிக கொழுப்பு காரணமாகவும், வைரஸ் தொற்று, சர்க்கரை நோய்...

━ popular

காவிரியைக் கைவிட்டுவிட்டுத் தொகுதி மறுவரையறை நாடகமா? – தவெக அரசு மீது எழும் கேள்விகள்!

தமிழ்நாட்டில் தற்போது காவிரி நீர் மற்றும் மேகதாது விவகாரம், விவசாயிகள் போராட்டம், தொழில்துறையில் ஏற்பட்டுள்ள பின்தேக்கம் எனப் பல முக்கியமான பிரச்னைகள் தலைதூக்கியுள்ளன. ஆனால், இவைகளைக் கண்டுகொள்ளாமல் மக்கள் பிரச்னைகளைத் திசைதிருப்பும் வகையில்,...