spot_imgspot_img

லைஃப்ஸ்டைல்

சுட்டெரிக்கும் சூரியன்… உடம்பை கூல் ஆக்கும் நீர் மோர், பானகம் குடிக்க மிஸ் பண்ணாதீங்க..

அக்னி நட்சத்திர காலம் முடிந்தும் கோடை காலம் போல வெயில் சுட்டெரித்து...

இயற்கையின் பரிசு…. நோய் தீர்க்கும் சாறு வகைகள்!

நோய் தீர்க்கும் சாறு வகைகளை பற்றி பார்க்கலாம்.நம் வீட்டிலேயே இருக்கும் காய்கறி,...

உங்களுக்கு ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா?…. இதை மட்டும் பண்ணுங்க!

ஹீமோகுளோபின் என்பது ஆண் - பெண் இரு பாலருக்கும் முக்கியமானது. ஹீமோகுளோபின்...

நரம்பு தளர்ச்சிக்கான தீர்வுகள்!

நரம்புத்தளர்ச்சி என்பது நரம்பு மண்டலம் குறைபாடாக செயல்படும்போது ஏற்படக்கூடியது. இது உடல்...

கண்வலிக்கிழங்கு மூலிகையின் மருத்துவ பயன்கள்!

GLORIOSA SUPERBA என்ற தாவர பெயர் கொண்ட கண்வலிக்கிழங்கு மூலிகை வகைகளில் சிறந்த ஒன்றாகும். இந்த கண்வலிக்கிழங்கினை கலப்பைக் கிழங்கு, கார்த்திகை கிழங்கு, செங்காந்தள்மலர் என்று வேறு பெயர்களை கொண்டு அழைக்கலாம். இந்த தாவரத்தினை இந்தியாவில் வியாபார நோக்கத்திற்காக பரவலாக...

ஆரோக்கியமான வாழைத்தண்டு கூட்டு செய்து பார்க்கலாம் வாங்க!

ஆரோக்கியமான வாழைத்தண்டு கூட்டு செய்து பார்க்கலாம் வாங்க!தேவையான பொருள்கள்:வாழைத்தண்டு - ஒரு கப் பாசிப்பருப்பு - அரை கப் பச்சை வேர்க்கடலை - கால் கப் சின்ன வெங்காயம்- 7 பச்சை மிளகாய் - 2 சீரகம் - அரை ஸ்பூன் நெய் - சிறிதளவு பால் - சிறிதளவு கறிவேப்பிலை...

டெங்கு காய்ச்சலுக்கு மருந்தாகும் நிலவேம்பு குடிநீரும் மக்களின் அச்சமும்!

தற்போது தமிழகம் மட்டுமில்லாமல் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சலானது பலரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. டெங்கு காய்ச்சலை, மற்ற காய்ச்சல்களைப் போல் மருந்து மாத்திரைகளால் சரி செய்ய முடியாது. இந்நிலையில் நிலவேம்பு குடிநீரை நாம் உட்கொண்டால் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கலாம்....

பாலக்கீரை கட்லட் செய்வது எப்படி?

கீரை வகைகளில் அதிக சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அதிலும் பாலக்கீரையில் இரும்பு சத்து, வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் இருக்கின்றன. இவை தேவையில்லாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைப்பதற்கு பயன்படுகிறது. தற்போது பாலக்கீரையில் கட்லட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.தேவையான...

சித்தரத்தையின் மருத்துவ பயன்கள் என்னென்ன?

சித்தரத்தை மூலிகையில் இரண்டு பிரிவுகள் உண்டு. 1) சிற்றரத்தை 2) பேரத்தை. இந்தியாவில் பயிரிடப்படும் இந்த மூலிகையின் வேர் மருத்துவ குணம் நிறைந்தது. சித்தரத்தை மூலிகையானது பழங்காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சித்தரத்தையானது கிழங்கு வகையைச் சார்ந்தது. இவை பார்ப்பதற்கு மஞ்சள்...

முகத்தை அழகாக்கும் ஜாதிக்காய்…. எப்படி பயன்படுத்துவது?

நாம் சமையலறையில் பயன்படுத்தும் ஜாதிக்காய் முகத்தை அழகாக்கவும் பயன்படுகிறது. அதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.1. முகம், கண்ணம், மூக்கு ஆகிய இடங்களில் கருமை நிறத் திட்டுக்கள் காணப்படும். இவற்றை சரி செய்ய ஜாதிக்காய், வேப்பங்கொழுந்து, சந்தனம் ஆகியவற்றை தண்ணீர் தெளித்து நன்றாக...

ஆவாரம் பூவின் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்!

ஆவாரம் பூ ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது. மனிதனை நோய் ஏற்படாமல் பாதுகாக்க இந்த ஆவாரம் பூ உதவுகிறது. தற்போதுள்ள காலகட்டங்களில் பெரும்பாலானவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அவற்றை தடுப்பதற்கு இந்த ஆவாரம் பூ உதவுகிறது.ஆவாரம் பூவினை எப்படி, எந்தெந்த...

சுண்டைக்காயின் மருத்துவ பயன்கள் பற்றி அறிவோம்!

நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளிலேயே மிகவும் சிறியதானவை சுண்டைக்காய். இதனை ஊட்டச்சத்துக்களின் சேமிப்பு கிடங்கு என்று கூட கூறலாம். கிருமிகள் முதல் கொழுப்புகள் வரை நம் உடம்பில் தேவையில்லாமல் இருப்பவற்றை அளிப்பதில் இந்த சுண்டைக்காய் முக்கிய பங்காற்றுகிறது. அந்த வகையில் நோய்...

சளி, இருமலுக்கு மருந்தாகும் தூதுவளை துவையல்!

தூதுவளையானது நிறைய மருத்துவ குணங்களை கொண்டிருக்கின்றன. தூதுவளையில் கால்சியம் சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. இவை இருமல், சளி மட்டுமல்லாமல் வாதம், பித்தம், இளைப்பு,மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, கண் குறைபாடுகள் ஆஸ்துமா பிரச்சனை போன்ற பிரச்சனைகளையும்...

அரசியலுக்குத்தான் ஆவின் vs அமுல்-கடைகளில் ஆவின் மற்றும் அமுல்.

அரசியலுக்குத்தான் ஆவின் vs அமுல்.கடைகளில் ஆவின் மற்றும் அமுல்.ஆவின் ஆவியாக ஐந்து ஆண்டுகள் போதும் ஆவின் நிறுவனத்தின் ப்ரான்சைஸ் எடுத்தவர்களே விதிகளுக்குப் புறம்பாக அமுல் தயாரிப்புகளை விற்கிறார்கள். அவர்களிடம் பெரும்பாலும் கிடைக்கும் ஆவின் தயாரிப்புகள் பால், நெய் மட்டும். தயிர்கூடக் கிடைப்பதில்லை‌....

━ popular

அங்கிள் ஸ்டாலின்! அதிரடி விஜய்! எடப்பாடிக்கு வேட்டு! எஸ்.பி. லெட்சுமணன் நேர்காணல்!

தவெக இரண்டாம் மாநில மாநாட்டில் அதிமுக தொண்டர்களை நோக்கி விஜயால் வீசப்பட்ட வலையை கண்டு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று  மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.மதுரையில் நடைபெற்ற தவெக இரண்டாவது மாநில...